west bengal govt

img

பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணி செய்ய கூடாது - மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணி செய்ய கூடாது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அவர்களை பாதுகாப்பதே உங்கள் கடமை என்று மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.